‘லவ் ஜிஹாத்’ வரிசையில் இப்பொழுது ‘ஜிம் ஜிஹாத்’! உ.பி-யில் 10 ஜிம் உரிமையாளர்கள் மீது கேங்க்ஸ்டர் சட்டம் பாய்ந்தது!

‘லவ் ஜிஹாத்’ வரிசையில் இப்பொழுது ‘ஜிம் ஜிஹாத்’! உ.பி-யில் 10 ஜிம் உரிமையாளர்கள் மீது கேங்க்ஸ்டர் சட்டம் பாய்ந்தது!

Jun 1, 2026

இந்தியாவில் ‘லவ் ஜிஹாத்’, ‘லேண்ட் ஜிஹாத்’ போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய நரேட்டிவ்கள் வலதுசாரி அமைப்புகளால் தொடர்ந்து கிளப்பப்பட்டு வருகின்றன. புராணக் கதைகளில் வரும் ‘ரக்தபீஜன்’ என்ற அரக்கனின் ரத்தத் துளி தரையில் விழும்போதெல்லாம் புதிய அரக்கர்கள் தோன்றுவார்கள். அதேபோல, இந்தியாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய பெயர்களில் ஜிஹாத் குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து வருகின்றன. அந்த வரிசையில், தற்போது

Read More
“இந்திய நிலங்களை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளது!” எல்லைப் பிரச்சினையில் பிரிட்டனை இழுத்த பிரதமர் பாலேந்திர ஷா!

“இந்திய நிலங்களை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளது!” எல்லைப் பிரச்சினையில் பிரிட்டனை இழுத்த பிரதமர் பாலேந்திர ஷா!

Jun 1, 2026

இந்தியா மற்றும் நேபாளம் (India-Nepal) நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினைகள் நீடித்து வருகின்றன. குறிப்பாக லிபுலேக் (Lipulekh) மற்றும் லிம்பியாதுரா (Limpiyadhura) ஆகிய பகுதிகள் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் விவாதப் பொருளாக உள்ளன. இந்தச் சூழ்நிலையில், இந்திய நிலங்களை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளது என்ற அதிரடித் தகவலை நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா (Balendra Shah) அந்நாட்டு

Read More
உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி! கடைசி நேர ஆதார் குளறுபடியால் கால்வாய்க்குள் விழுந்த 25 நீட் / பி.எட் மாணவர்கள்!

உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி! கடைசி நேர ஆதார் குளறுபடியால் கால்வாய்க்குள் விழுந்த 25 நீட் / பி.எட் மாணவர்கள்!

Jun 1, 2026

இந்தியாவில் கல்வி மற்றும் பொதுத்தேர்வு நடைமுறைகளில் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன. அண்மையில் நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசியத் தேர்வு முகமைக்கு (NTA) உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்வு மையத்திற்கு வெளியே ஏற்பட்ட விபத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாக்கடைக்

Read More
“ஏன் செய்தியாளர்களைச் சந்திக்க பயம்?” மோடியை உலுக்கிய நார்வே பெண் பத்திரிகையாளர்! சமூக வலைதளங்களில் அதிரடி முடக்கம்!

“ஏன் செய்தியாளர்களைச் சந்திக்க பயம்?” மோடியை உலுக்கிய நார்வே பெண் பத்திரிகையாளர்! சமூக வலைதளங்களில் அதிரடி முடக்கம்!

Jun 1, 2026

ஜனநாயக நாட்டில் ஊடகங்களை நசுக்குவது என்பது எப்போதுமே நேரடியாக நடப்பதில்லை. அது திட்டமிட்டபடி தள்ளி வைக்கப்படும் செய்தியாளர் சந்திப்புகள் மூலமாகவோ அல்லது தவிர்க்கப்படும் கேள்விகள் மூலமாகவோதான் அரங்கேறும். எந்தெந்த செய்திகளைப் பிரசுரிக்கக் கூடாது என்று ஒரு பத்திரிகையின் எடிட்டரே முன்கூட்டியே புரிந்து கொண்டு செயல்படும்போது, அங்கு ஜனநாயகம் கேலிக்கூத்தாகிறது. இதனை நார்வே நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பத்திரிகையாளர்

Read More
இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க சைப்ரஸ் அதிரடி முடிவு! பீதியில் உறைந்த துருக்கி அதிபர்!

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க சைப்ரஸ் அதிரடி முடிவு! பீதியில் உறைந்த துருக்கி அதிபர்!

May 30, 2026

உலக அரங்கில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை தயாரிப்புகளுக்குக் குறிப்பாகப் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு (BrahMos Missiles) நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், தற்போது இந்தியாவிடமிருந்து அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் காமிகேஸ் ட்ரோன்களை (Kamikaze Drones) வாங்குவதற்கு ஐரோப்பிய நாடான சைப்ரஸ் (Cyprus) தனது கடுமையான விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. நாகாஸ்த்ரா-1 மற்றும் ஸ்கைஸ்ட்ரைக்கர் ட்ரோன்கள்! சைப்ரஸ் நாட்டின்

Read More
CBSE-யின் ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) குளறுபடிகள்! யாருக்காக இந்த டிஜிட்டல் வெற்றிக் கதைகள்? அம்பலமாகும் பின்னணி!

CBSE-யின் ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) குளறுபடிகள்! யாருக்காக இந்த டிஜிட்டல் வெற்றிக் கதைகள்? அம்பலமாகும் பின்னணி!

May 30, 2026

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடப்பு ஆண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்காகப் புதிய ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) என்ற டிஜிட்டல் விடைத்தாள் திருத்தும் முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த புதிய முறையில் விடைத்தாள் பக்கங்கள் காணாமல் போனது மற்றும் மதிப்பெண் குளறுபடிகள் எனப் பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read More
பாகிஸ்தான் எல்லையில் அதிரடி! சட்டவிரோதக் கட்டிடங்களை இடிக்க மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி உத்தரவு!

பாகிஸ்தான் எல்லையில் அதிரடி! சட்டவிரோதக் கட்டிடங்களை இடிக்க மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி உத்தரவு!

May 28, 2026

ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லை மாவட்டங்களின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பிகானெர் (Bikaner) நகரில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா, மாநில அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் 5 எல்லை மாவட்டங்களின் ஆட்சியர்கள்,

Read More
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! மகள் மீதான வழக்கில் பாய்ந்தது ED!

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! மகள் மீதான வழக்கில் பாய்ந்தது ED!

May 27, 2026

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் வீடுகளில் அமலாக்கத்துறை (ED) இன்று அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், கேரள முன்னாள் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் என்பவரின் கோழிக்கோடு இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மகள் வீணா மீதான SFIO குற்றப்பத்திரிகை

Read More
டிஎம்சிக்கு ஆம் ஆத்மி கட்சியின் நிலையா? பாஜகவை அணுகும் மம்தா கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள்!

டிஎம்சிக்கு ஆம் ஆத்மி கட்சியின் நிலையா? பாஜகவை அணுகும் மம்தா கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள்!

May 27, 2026

மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சி ஆட்சியை இழந்தது. இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. தற்போது டிஎம்சி கட்சியின் முக்கிய எம்.பி-க்கள் சிலர் பாஜகவை அணுக முயற்சிப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் ராகவ் சத்தா தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் 7

Read More
பணமோசடி வழக்குகளில் அதிரடி திருப்பம்! குற்றம் சாட்டப்பட்டவரைக் கேட்காமல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்!

பணமோசடி வழக்குகளில் அதிரடி திருப்பம்! குற்றம் சாட்டப்பட்டவரைக் கேட்காமல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்!

May 22, 2026

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் (PMLA) போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் வழக்குகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டியது கட்டாயமாகும். குற்றம் சாட்டப்பட்டவரைக் கேட்காமல் நீதிமன்றங்கள் வழக்கை விசாரணைக்கு (Cognisance) எடுத்துக்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. அமலாக்கத்துறையின் (ED) வாதத்தை நிராகரித்த நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

Read More