ரூ.3,000 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் பாரத் ரயில் நிலையங்கள் இன்று திறப்பு; சென்னை பூங்கா நிலையத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

ரூ.3,000 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் பாரத் ரயில் நிலையங்கள் இன்று திறப்பு; சென்னை பூங்கா நிலையத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

Jul 17, 2026

நாடு முழுவதும் சுமார் ரூ.3,000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் பாரத் ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த ரயில் நிலையங்கள், பயணிகளுக்கான நவீன வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற அணுகுமுறை, மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அரங்குகள், டிஜிட்டல் தகவல் அமைப்புகள், சுத்தமான நடைமேடைகள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட கட்டமைப்புகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

Read More
SIR வாக்காளர் பட்டியல் திருத்தம்: மூன்று கட்டங்களில் தேர்தல் ஆணையம் விதிகளை எப்படி மாற்றியது?

SIR வாக்காளர் பட்டியல் திருத்தம்: மூன்று கட்டங்களில் தேர்தல் ஆணையம் விதிகளை எப்படி மாற்றியது?

Jul 15, 2026

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 2025 ஜூன் மாதத்தில் Special Intensive Revision (SIR) என்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை அறிவித்தது. கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட நகரமயமாக்கல், இடம்பெயர்வு மற்றும் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை அவசியம் என தேர்தல் ஆணையம் விளக்கியது. ஆனால், கடந்த ஓராண்டாக மூன்று கட்டங்களாக

Read More
எ.வ.வேலு வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி; மேல்முறையீடு தள்ளுபடி

எ.வ.வேலு வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி; மேல்முறையீடு தள்ளுபடி

Jul 15, 2026

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “அவர்தான் நீதிமன்றத்தில் வந்துவிட்டாரே… அப்படியிருக்கும்போது அவரை விசாரிக்கலாமே?”

Read More
மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Jul 15, 2026

மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ், திமுக ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார், தற்போது தவெக ஆட்சியில் சபரிநாதன் படுகொலை என மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன” என்று தெரிவித்துள்ளார். மேலும்,

Read More
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் உடனே புகார் செய்யுங்கள்: வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்திய தமிழக அரசு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் உடனே புகார் செய்யுங்கள்: வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்திய தமிழக அரசு

Jul 15, 2026

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கோருவது அல்லது லஞ்சம் பெறுவது தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு புதிய பிரத்யேக வாட்ஸ்அப் சேவை எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்களில் பணிக்காக லஞ்சம் கோரப்பட்டாலோ அல்லது லஞ்சம் பெறப்பட்டாலோ, பொதுமக்கள் 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு நேரடியாக புகார் அளிக்கலாம். புகார்களுடன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள்,

Read More
மகாராஷ்டிராவில் 2.3 கோடி லிட்டர் கலப்பட பால் விநியோகம்? டிடெர்ஜென்ட், பாமாயில் கலந்து தயாரித்ததாக அதிர்ச்சி தகவல்

மகாராஷ்டிராவில் 2.3 கோடி லிட்டர் கலப்பட பால் விநியோகம்? டிடெர்ஜென்ட், பாமாயில் கலந்து தயாரித்ததாக அதிர்ச்சி தகவல்

Jul 14, 2026

மகாராஷ்டிராவில் டிடெர்ஜென்ட் மற்றும் பாமாயில் கலந்து தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் 2.3 கோடி லிட்டர் கலப்பட பால் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின்படி, செயற்கையாக தயாரிக்கப்பட்ட இந்த கலப்பட பாலில் டிடெர்ஜென்ட், பாமாயில் உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பால் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்

Read More
மகப்பேறு வார்டில் முதல்வர் ஆய்வு: “விளம்பரம் தேடுவது நல்லதல்ல” – பாலபாரதி விமர்சனம்

மகப்பேறு வார்டில் முதல்வர் ஆய்வு: “விளம்பரம் தேடுவது நல்லதல்ல” – பாலபாரதி விமர்சனம்

Jul 10, 2026

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி விமர்சனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், மகப்பேறு வார்டுகள் பெண்களின் தனியுரிமை மற்றும் மருத்துவ பாதுகாப்பு மிக முக்கியமான இடங்கள் என்பதால், அங்கு அரசியல் விளம்பரத்துக்கான சூழல் உருவாக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Read More
அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைப்பு

அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைப்பு

Jul 10, 2026

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான தாக்குதல் வழக்கின் விசாரணையை புதுச்சேரி நீதிமன்றம் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தனது சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில்

Read More
சென்னையில் 162 மகளிர் பேருந்து சேவைகள் குறைப்பு? பயணிகள் அதிருப்தி

சென்னையில் 162 மகளிர் பேருந்து சேவைகள் குறைப்பு? பயணிகள் அதிருப்தி

Jul 10, 2026

சென்னையில் மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் இயக்கப்பட்ட மகளிர் விடியல் பயணப் பேருந்துகள் உட்பட மொத்தம் 162 பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், 100-க்கும் மேற்பட்ட மகளிர் விடியல் பயணப் பேருந்துகள் இயக்கத்தில் இருந்து குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வேலைக்குச் செல்லும் பெண்கள்,

Read More
கரூர் சம்பவ உயிரிழப்புகள்: அரசு வேலை வழங்கிய முடிவை விமர்சித்த சுப்பராயன்

கரூர் சம்பவ உயிரிழப்புகள்: அரசு வேலை வழங்கிய முடிவை விமர்சித்த சுப்பராயன்

Jul 9, 2026

கரூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தமிழக அரசின் முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியே ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Read More