“தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா பதிவு

“தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா பதிவு

Jul 25, 2026

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஜோதிகா சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா செய்யுங்கள்” என்று வலியுறுத்தியுள்ள அவர், மாணவர்களுடனும் நாட்டின் எதிர்காலத்துடனும் நிற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், “நான் மாணவர்களுடனும், நமது தேசத்தின் எதிர்காலத்துடனும்

Read More
மத்திய அரசுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று; நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு

மத்திய அரசுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று; நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு

Jul 24, 2026

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) பிரதிநிதிகளுக்கும் இடையிலான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையுடன் இணைந்தே நாடு தழுவிய போராட்டம் நடத்துமாறு CJP அழைப்பு விடுத்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பொறுப்புக்கூற வேண்டியவர்கள்

Read More
CJP போராட்டம்: ஊடகங்களின் செய்தி வெளியீடு குழப்பத்தை ஏற்படுத்தியது – விமர்சனம்

CJP போராட்டம்: ஊடகங்களின் செய்தி வெளியீடு குழப்பத்தை ஏற்படுத்தியது – விமர்சனம்

Jul 23, 2026

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் கடந்த ஜூலை 20 நடைபெற்ற பேரணி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தி முறைகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. இதுகுறித்து வெளியான கருத்தில், போராட்டம் நடைபெற்ற நேரத்தில் தொலைக்காட்சி ஊடகங்கள் நேரலையாக காட்சிகளை ஒளிபரப்பியது பார்வையாளர்களுக்கு சம்பவங்களை நேரடியாக அறியும் வாய்ப்பை வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஜூலை

Read More
டெல்லி மாணவர் போராட்டம்: போலீசார் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தினரா? சிகிச்சையில் உள்ள போராட்டக்காரருக்கு பெல்லட் காயம் என தகவல்

டெல்லி மாணவர் போராட்டம்: போலீசார் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தினரா? சிகிச்சையில் உள்ள போராட்டக்காரருக்கு பெல்லட் காயம் என தகவல்

Jul 23, 2026

டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய நடவடிக்கையில் காயமடைந்த போராட்டக்காரர்களில் ஒருவருக்கு பெல்லட் (Pellet) துப்பாக்கியால் ஏற்பட்ட காயம் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. லேடி ஹார்டிஞ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த போராட்டக்காரருக்கு பெல்லட் காயம்

Read More
நீட் வினாத்தாள் கசிவு: விரைவு நீதிமன்றங்கள் மட்டும் போதாது; தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் – சி.ஜே.பி.

நீட் வினாத்தாள் கசிவு: விரைவு நீதிமன்றங்கள் மட்டும் போதாது; தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் – சி.ஜே.பி.

Jul 23, 2026

நீட் (NEET) வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சி.ஜே.பி. வெளியிட்டுள்ள பதிவில், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்களை அமைப்பது மட்டுமே தீர்வாக இருக்காது என்றும், இந்த விவகாரத்திற்கு அரசியல் மற்றும்

Read More
சி.ஜே.பி. போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த பாஜக முயற்சி? – அபிஜித் திப்கே குற்றச்சாட்டு

சி.ஜே.பி. போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த பாஜக முயற்சி? – அபிஜித் திப்கே குற்றச்சாட்டு

Jul 23, 2026

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டத்தில் வெளிநபர்களை அனுப்பி திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஒரு மாதமாக நாங்கள் அமைதியான முறையில் இங்கு போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த ஒரு மாத காலத்தில் இதுபோன்ற எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை.

Read More
“பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்?” – மாணவர் போராட்டம் குறித்து ராகுல் காந்தி கேள்வி

“பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்?” – மாணவர் போராட்டம் குறித்து ராகுல் காந்தி கேள்வி

Jul 21, 2026

நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தை கேள்விக்குள்ளாக்கி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறையை “கரையான் அரிப்பதுபோல்” சீரழித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக

Read More