வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புதிய சட்ட திருத்த மசோதா அறிமுகம்!
மத்திய அரசு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வரவுள்ள புதிய சட்ட திருத்த மசோதாவின்படி, ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதைத் தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை; அவமதிப்பதோ அல்லது பாடுவதைத் தடுப்பதோ கடுமையான தண்டனைக்குரிய குற்றம்! தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பாடலின்
மெகா பிளான்! ரிலையன்ஸ் ஜியோவிற்கு விண்வெளி ஆணையம் கிரீன் சிக்னல்! 1,600 செயற்கைக்கோள்களை ஏவ IN-SPACe அதிரடி ஒப்புதல்! ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்குப் போட்டியாகப் புதிய நெட்வொர்க் கட்டமைப்பு!
செயற்கைக்கோள் மூலமாக அதிவேக இணையச் சேவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) மெகா திட்டத்திற்கு, இந்திய விண்வெளி ஒழுங்குமுறை ஆணையமான IN-SPACe தற்பொழுது அதிகாரப்பூர்வமாகப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. 1,600 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ IN-SPACe ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி ஒப்புதல்; ரிலையன்ஸ் ஜியோவின் செயற்கைக்கோள் இணையச் சேவை திட்டத்தில் வரலாற்று மைல்கல்! இந்தியத் தொலைத்தொடர்பு மற்றும் விண்வெளித் துறையில்
அரசியலில் உச்சகட்ட பரபரப்பு! ஜூலை 21க்கு முன்பே கட்சியை விட்டு வெளியேறுங்கள்! மம்தா பானர்ஜி முகநூல் நேரலையில் அதிரடி ஆவேசம்!
பாஜக (BJP) மற்றும் அமலாக்கத்துறையின் (ED) அழுத்தங்களுக்குப் பயந்து யாராவது கட்சியை விட்டு வெளியேற விரும்பினால், அவர்கள் ஜூலை 21 ஆம் தேதிக்கு முன்பே வெளியேறிவிடலாம் என்று மம்தா பானர்ஜி தற்பொழுது ஆவேசமாகப் பேசியுள்ளார். முகநூல் நேரலையில் மம்தா பானர்ஜி வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை; ஜூலை 21 தேதியைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்! மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல்
‘வந்தே மாதரம்’ அவமதிப்பு இனி தண்டனைக்குரிய குற்றமா? புதிய மசோதாவை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு
தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது. வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில், ‘தேசிய கௌரவ பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026’ தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மசோதாவின் மூலம், தற்போது தேசிய கீதம், தேசியக் கொடி
மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு 2026: ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026-ன் முதற்கட்ட பணியாக, பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் குடும்ப விவரங்களை சுயமாக (Self Enumeration) இணையதளம் மூலம் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறைகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுய கணக்கெடுப்பு செய்வது எப்படி? 1. அதிகாரப்பூர்வ இணையதளமான se.census.gov.in-ஐ பார்வையிடுங்கள். 2. உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து, OTP
70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க கொள்கை: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றம் முக்கியமான மனிதாபிமான உத்தரவை பிறப்பித்துள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் மற்றும் குணப்படுத்த முடியாத தீராத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான ஒருங்கிணைந்த கொள்கையை மூன்று மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா
கல்வி அமைச்சராக சோனம் வாங்சுக்? – கெஜ்ரிவால் வலியுறுத்தல்
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்கி, அவரது இடத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வி சீர்திருத்த ஆதரவாளருமான சோனம் வாங்சுக்கை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட கெஜ்ரிவால், நாட்டின் கல்வி அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை திறம்பட கையாளக்கூடியவர் சோனம் வாங்சுக் என்றும், கல்வித்
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: காந்தியின் கொள்கையை நினைவூட்டும் போராட்டமா?
சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, அநீதியை செய்தவர்களின் மனசாட்சியை மாற்றிய மகாத்மா காந்தி, 1932 அக்டோபர் 30 அன்று உண்ணாவிரதம் குறித்து முக்கியமான கருத்தை பதிவு செய்திருந்தார். “காலவரையற்ற உண்ணாவிரதத்திற்கு நான் விதிமுறைகளை வகுக்க முடியாது. ஆனால், ஒரு உண்ணாவிரதம் முழுமையான உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அது ஒருவரின் மனசாட்சியின் உந்துதலால் மட்டுமே இருக்க வேண்டும்;
மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு இன்று தொடக்கம்; ஜூலை 31 வரை ஆன்லைனில் விவரங்கள் பதிவு செய்யலாம்
தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று (ஜூலை 17) முதல் தொடங்கியுள்ளது. இந்த கட்டத்தில், பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான விவரங்களை ஆன்லைன் மூலம் சுயமாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுய கணக்கெடுப்பு ஜூலை 31 வரை நடைபெறுகிறது. இணையதளத்தின் மூலம் குடும்பத்தினர், வீட்டு அமைப்பு, குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட
ரூ.3,000 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் பாரத் ரயில் நிலையங்கள் இன்று திறப்பு; சென்னை பூங்கா நிலையத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் சுமார் ரூ.3,000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் பாரத் ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த ரயில் நிலையங்கள், பயணிகளுக்கான நவீன வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற அணுகுமுறை, மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அரங்குகள், டிஜிட்டல் தகவல் அமைப்புகள், சுத்தமான நடைமேடைகள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட கட்டமைப்புகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
