மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு இன்று தொடக்கம்; ஜூலை 31 வரை ஆன்லைனில் விவரங்கள் பதிவு செய்யலாம்
தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று (ஜூலை 17) முதல் தொடங்கியுள்ளது. இந்த கட்டத்தில், பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான விவரங்களை ஆன்லைன் மூலம் சுயமாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுய கணக்கெடுப்பு ஜூலை 31 வரை நடைபெறுகிறது. இணையதளத்தின் மூலம் குடும்பத்தினர், வீட்டு அமைப்பு, குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட
