தவெக அரசைச் சாடிய ஈஸ்வரன்! “அரிசி விலை கிலோவுக்கு ₹10 உயர்ந்தும் ஆலோசனைக் கூட்டம் நடத்தாதது ஏன்?!” – கட்சித் தாவல் அக்கறையை மக்கள் மீது காட்டக் கோரிக்கை!

தவெக அரசைச் சாடிய ஈஸ்வரன்! “அரிசி விலை கிலோவுக்கு ₹10 உயர்ந்தும் ஆலோசனைக் கூட்டம் நடத்தாதது ஏன்?!” – கட்சித் தாவல் அக்கறையை மக்கள் மீது காட்டக் கோரிக்கை!

Jul 2, 2026

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தவெக-விற்கு முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அடுத்தடுத்து மாறி வரும் வேளையில், மக்கள் நலன் சார்ந்த புதிய விமர்சனம் ஒன்று எழுந்துள்ளது. கிலோவுக்கு ₹10 வரை உயர்ந்த அரிசி விலை; தவெக அரசு ஆலோசிக்காதது ஏன் எனப் பகிரங்கக் கேள்வி! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (KMDK) பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தவெக அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துக் கடுமையான

Read More