‘வந்தே மாதரம்’ அவமதிப்பு இனி தண்டனைக்குரிய குற்றமா? புதிய மசோதாவை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு
தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது. வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில், ‘தேசிய கௌரவ பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026’ தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மசோதாவின் மூலம், தற்போது தேசிய கீதம், தேசியக் கொடி
ரூ.3,000 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் பாரத் ரயில் நிலையங்கள் இன்று திறப்பு; சென்னை பூங்கா நிலையத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் சுமார் ரூ.3,000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் பாரத் ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த ரயில் நிலையங்கள், பயணிகளுக்கான நவீன வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற அணுகுமுறை, மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அரங்குகள், டிஜிட்டல் தகவல் அமைப்புகள், சுத்தமான நடைமேடைகள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட கட்டமைப்புகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
