வேங்கை வயல் வழக்கில் 2-வது நாளாக மக்கள் போராடி வருகின்றனர்; கிராமத்தைச் சுற்றி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்படுகின்றனர்!
Jan 26, 2025
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதனைக் கண்டித்து இரண்டாவது நாளாக வேங்கைவயல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு
Recent Posts
- கல்வி அமைச்சருக்கு எதிராகப் போராட்டம்! ஜூன் 6-ல் இந்தியா வருகிறார் ‘காக்ரோச் கட்சி’ நிறுவனர் அபிஜீத் தீப்கே!
- தமிழக அரசியலில் மாபெரும் திருப்பம்! பாஜக-வில் இருந்து விலகுகிறார் அண்ணாமலை! இன்று டெல்லியில் ராஜினாமா கடிதம்!
- “குதிரை பேரம் என்பது அப்பட்டமான பொய் கதை!” திருச்சியில் முதல்வர் விஜய் அதிரடி முழக்கம்! திமுக-விற்குச் சாட்டையடி பதில்!
- ‘லவ் ஜிஹாத்’ வரிசையில் இப்பொழுது ‘ஜிம் ஜிஹாத்’! உ.பி-யில் 10 ஜிம் உரிமையாளர்கள் மீது கேங்க்ஸ்டர் சட்டம் பாய்ந்தது!
- “இந்திய நிலங்களை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளது!” எல்லைப் பிரச்சினையில் பிரிட்டனை இழுத்த பிரதமர் பாலேந்திர ஷா!
Recent Comments
No comments to show.
