வேங்கை வயல் வழக்கில் 2-வது நாளாக மக்கள் போராடி வருகின்றனர்; கிராமத்தைச் சுற்றி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்படுகின்றனர்!
Jan 26, 2025
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதனைக் கண்டித்து இரண்டாவது நாளாக வேங்கைவயல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு
Recent Posts
- “அனைத்து மாநிலங்களையும் காஷ்மீராக மாற்றத் துடிக்கிறது பாஜக!” – ராகுல் காந்தி மக்களவையில் அதிரடி முழக்கம்.
- “இது இடஒதுக்கீடு அல்ல; மக்களின் அதிகாரப் பறிப்பு!” – மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு.
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு: ஒரு வரலாற்றுப் பார்வை (1967 – 2026)
- “மசோதாவைத் தோற்கடிப்போம்!” – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் விடுத்துள்ள பகிரங்க சவால்.
- “தென்னகத்தின் அனுமதியின்றி இந்தியாவை மாற்றச் சதியா?” – கனிமொழியின் கணக்குத் தீர்க்கும் பேச்சு!
Recent Comments
No comments to show.
