தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணமா? விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு; குடும்பத்தினர் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 26 வயதான அருணாச்சலம் என்ற இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்பு காவல்துறை தாக்குதலால் ஏற்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், உடலைப் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலின்படி, அருணாச்சலம் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்
தூத்துக்குடியில் புதியதோர் அத்தியாயம்: தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம்.
துத்துக்குடியில் அமையவுள்ள கப்பல் கட்டும் தளங்கள் தென் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய அடித்தளம் அமைப்பதாக, முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ரூ.30,000 கோடி முதலீட்டில் அமையவுள்ள இந்தத் தளங்கள் மூலம் 55,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இது தென் தமிழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக அமையும். சங்ககாலக்
