மேகேதாட்டு அணையை முற்றுகையிடத் தஞ்சையிலிருந்து வாகனப் பேரணியாகப் புறப்பட்ட தமிழகக் காவிரி விவசாயிகள்!
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்குத் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாய அமைப்புகளும் தங்களது கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், கர்நாடக அரசின் இந்த ஒருதலைப்பட்சமான செயலைக் கண்டித்து, மேகேதாட்டுப் பகுதியில் பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டம் நடத்தத் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தினர்
