கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! மகள் மீதான வழக்கில் பாய்ந்தது ED!
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் வீடுகளில் அமலாக்கத்துறை (ED) இன்று அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், கேரள முன்னாள் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் என்பவரின் கோழிக்கோடு இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மகள் வீணா மீதான SFIO குற்றப்பத்திரிகை
