பணமோசடி வழக்குகளில் அதிரடி திருப்பம்! குற்றம் சாட்டப்பட்டவரைக் கேட்காமல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்!

பணமோசடி வழக்குகளில் அதிரடி திருப்பம்! குற்றம் சாட்டப்பட்டவரைக் கேட்காமல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்!

May 22, 2026

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் (PMLA) போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் வழக்குகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டியது கட்டாயமாகும். குற்றம் சாட்டப்பட்டவரைக் கேட்காமல் நீதிமன்றங்கள் வழக்கை விசாரணைக்கு (Cognisance) எடுத்துக்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. அமலாக்கத்துறையின் (ED) வாதத்தை நிராகரித்த நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

Read More