பழனிக்கே மொட்டை போட்ட தவெக அரசு! ரூ. 100 கோடி பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் மூவர் திடீர் தலைமறைவு! பினாமி பரிவர்த்தனை எனத் திமுக பிரமுகர் பரந்தாமன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
பழனியில் ரூ. 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் முறைகேடாக விற்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளிகள் மூவர் தற்பொழுது தலைமறைவாகியுள்ள சூழலில், தவெக அரசு பழனிக்கே மொட்டை போட்டுள்ளதாகத் திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முருகதாஸ் சாமிகள், பழனி சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகிய மூவரும் திடீர் தலைமறைவு; சிபிசிஐடி போலீசார்
