போர் உச்சகட்ட தீவிரம்! அமெரிக்கா – ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அபாயம்! ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடக்கம்! பாப் அல்-மண்டேப் பாதையையும் மூட ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சதி!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்பொழுது தீவிரமான போர் நடைபெற்று வரும் சூழலில், உலகளாவிய முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்து முற்றுகையால் முடங்கியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கடுமையான கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தற்பொழுது உருவாகியுள்ளது. கடந்த ஜூன் 17 தற்காலிக அமைதி ஒப்பந்தம் ரத்து; ஓமன் கடலில் கப்பல்கள் மீது
