அனிதா ராதாகிருஷ்ணன் கைது: முதலமைச்சர் விஜய் அரசை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசையும் முதலமைச்சர் விஜயையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தக் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். தனது சமூக வலைதளப் பதிவில், “முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களிடையே ஆய்வு மேற்கொண்டு கொண்டிருந்த
“கீழடி உண்மையை அவர்கள் ஏற்க முடியவில்லை” – பாஜக-ஆர்எஸ்எஸ்ஐ மு.க.ஸ்டாலின் சாடல்!
தமிழரின் தொன்மை அடையாளமாக விளங்கும் கீழடி, தமிழர் நாகரிகத்தின் பழமையைச் சர்வதேச ரீதியில் நிரூபிக்கும் ஒரு தொல்பொருள் சான்று. ஆனால், அந்த உண்மையை மறைக்க பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் திட்டமிட்டு முயற்சி செய்கின்றன என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கீழடி பற்றி புதிய ரேடியோகார்பன் உறுதிப்பாடு – கிமு 580! சமீபத்தில் தனியார் நாளிதழ் ஒன்று வெளியிட்ட முக்கியக் கட்டுரையை
