“பால் கொள்முதல் விலை உயர்வு!” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் பாலின் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்திச் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். “ஆவின் விவசாயிகளுக்குப் பயன்!” – கொள்முதல் விலை உயர்வின் விவரங்கள்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட்ட பால் கொள்முதல் விலை உயர்வு அறிவிப்பின் விவரங்கள் இதோ: “தமிழ்நாட்டில் பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு
