உரிமைக்குரல் என்றால் என்ன தெரியுமா? ஒப்பாரி என்றால் என்ன என்பது புரிகிறதா? மோடியை கடுமையாக விமர்சித்த திமுகவின் முரசொலி!
Apr 10, 2025
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலுக்கும் ஒப்பாரிக் குரலுக்கும் வித்தியாசம் தெரியாமல், எவ்வளவு நிதி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் சிலர் அழுது கொண்டே இருப்பதாக’ பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு திமுகவின் நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. முரசொலி நாளேட்டில் நேற்று எழுதப்பட்ட தலையங்கம்: ‘எவ்வளவு கொடுத்தாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்’ என்று புலம்பி இருக்கிறார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி.
Recent Posts
- “பேச்சுவார்த்தை என்பது சரணடைவதற்குச் சமம்!” – அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை.
- வெறும் வாக்குறுதி அல்ல, வாழ்வாதாரம்! – ஸ்டாலின் அரசின் ஐந்தாண்டு கால ‘நலத்திட்டப் புள்ளிவிவரங்கள்’ இதோ.
- தேர்தல் விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி! 700 முக்கியப் பிரமுகர்கள் தேர்தல் ஆணையத்திற்குப் பகிரங்கக் கடிதம்.
- உருட்டுகளை உடைக்கும் உண்மைகள்: இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு ஏன் ‘டாப்’?
- அறிவார்ந்த அரசியல்: தமிழகக் கிறிஸ்தவர்கள் ஏன் ஒரு ‘நிதானமான’ வாக்காளர் சக்தியாகக் கருதப்படுகிறார்கள்?
Recent Comments
No comments to show.
