உரிமைக்குரல் என்றால் என்ன தெரியுமா? ஒப்பாரி என்றால் என்ன என்பது புரிகிறதா? மோடியை கடுமையாக விமர்சித்த திமுகவின் முரசொலி!
Apr 10, 2025
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலுக்கும் ஒப்பாரிக் குரலுக்கும் வித்தியாசம் தெரியாமல், எவ்வளவு நிதி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் சிலர் அழுது கொண்டே இருப்பதாக’ பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு திமுகவின் நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. முரசொலி நாளேட்டில் நேற்று எழுதப்பட்ட தலையங்கம்: ‘எவ்வளவு கொடுத்தாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்’ என்று புலம்பி இருக்கிறார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி.
Recent Posts
- விபத்தா அல்லது சதியா? கொல்கத்தாவில் 4,000 இவிஎம் இயந்திரங்கள் எரிந்து சாம்பல்! பாஜாக வெற்றி பெற்ற 1 மாதத்தில் கொளுந்துவிட்டு எரியும் விவாதம்!
- கேரளாவில் பரவும் ஷிகெல்லா பாக்டீரியா வைரஸ்! வயநாட்டில் மேலும் 7 மாணவர்களுக்குப் பாதிப்பு! தீவிரக் கண்காணிப்பில் சுகாதாரத்துறை!
- முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டிய சோபா மாடல் அரசு! முதல்வர் விஜயை வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின் அதிரடி சாடல்!
- விவசாயிகளுக்கு ஜாக்பாட்! ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
- இந்து – முஸ்லிம் அரசியலை நிறுத்துங்க! வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துங்க! காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் திப்கே அதிரடி முழக்கம்!
