ரூ.3,000 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் பாரத் ரயில் நிலையங்கள் இன்று திறப்பு; சென்னை பூங்கா நிலையத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

ரூ.3,000 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் பாரத் ரயில் நிலையங்கள் இன்று திறப்பு; சென்னை பூங்கா நிலையத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

Jul 17, 2026

நாடு முழுவதும் சுமார் ரூ.3,000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் பாரத் ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த ரயில் நிலையங்கள், பயணிகளுக்கான நவீன வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற அணுகுமுறை, மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அரங்குகள், டிஜிட்டல் தகவல் அமைப்புகள், சுத்தமான நடைமேடைகள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட கட்டமைப்புகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

Read More
விரைவு ரயிலில் புதுமண தம்பதிக்காக முதல் இரவு அறை அலங்காரம்: டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்

விரைவு ரயிலில் புதுமண தம்பதிக்காக முதல் இரவு அறை அலங்காரம்: டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்

Jul 9, 2026

விரைவு ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் உள்ள தனி அறையை புதுமண தம்பதிக்காக முதலிரவு அறையாக அலங்கரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர் (TTE) மீது நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில், முதல் வகுப்பு அறை பூக்கள் மற்றும் அலங்காரப் பொருட்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக

Read More
‘திருட்டுப் போகும் பொருட்களால்’ ரயில்வேக்கு ரூ.1 கோடி இழப்பு: அதிர்ச்சித் தகவல்!

‘திருட்டுப் போகும் பொருட்களால்’ ரயில்வேக்கு ரூ.1 கோடி இழப்பு: அதிர்ச்சித் தகவல்!

Sep 22, 2025

இந்திய ரயில்வே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் போக்குவரத்து அமைப்பில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், பயணிகள் சிலரால் மேற்கொள்ளப்படும் திருட்டுகளால் ரயில்வே துறை பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகள், தலையணைகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்படுவதால், ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்படுவதாக ஒரு அதிர்ச்சியான தகவல்

Read More