அமெரிக்க குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் அதானி குழுமம் பெரும் பரப்புரை இயக்கத்தைத் தொடங்கியது
Aug 20, 2025
அமெரிக்க நீதித்துறை (DOJ) நவம்பர் 20, 2024 அன்று அதானி குழுமத்தின் மீது ஒரு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இந்தியாவிலுள்ள எரிசக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, அந்தக் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, அவரின் மருமகன் சாகர் அதானி மற்றும் பிற மூத்த நிர்வாகிகள் “ஒரு மிகப்பெரிய கையூட்டுத் திட்டத்தை” அரங்கேற்றியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியானதைத் தொடர்ந்து,
Recent Posts
- “இந்திய நிலங்களை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளது!” எல்லைப் பிரச்சினையில் பிரிட்டனை இழுத்த பிரதமர் பாலேந்திர ஷா!
- உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி! கடைசி நேர ஆதார் குளறுபடியால் கால்வாய்க்குள் விழுந்த 25 நீட் / பி.எட் மாணவர்கள்!
- மாநிலங்களவைத் தேர்தல் அதிரடித் தொடக்கம்! சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியான இடத்திற்கு இன்று வேட்புமனுத் தாக்கல்!
- “காங்கிரஸ் ஒரு குடும்ப நிறுவனம்!” மோடியின் அசுர வளர்ச்சிக்குக் காந்திகளே காரணம்!
- “ஏன் செய்தியாளர்களைச் சந்திக்க பயம்?” மோடியை உலுக்கிய நார்வே பெண் பத்திரிகையாளர்! சமூக வலைதளங்களில் அதிரடி முடக்கம்!
Recent Comments
No comments to show.
