வேங்கை வயல் வழக்கில் 2-வது நாளாக மக்கள் போராடி வருகின்றனர்; கிராமத்தைச் சுற்றி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்படுகின்றனர்!
Jan 26, 2025
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதனைக் கண்டித்து இரண்டாவது நாளாக வேங்கைவயல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு
Recent Posts
- சந்திரபாபு நாயுடுவுக்கு சுயமரியாதை இருக்கிறதா?” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மணிப்பூர் எச்சரிக்கை விடுத்த சஞ்சய் ராவத்!
- தொகுதி மறுவரையறை 2026: மாநிலங்களின் அதிகாரப் பங்கு – ஒரு ஒப்பீடு
- “மௌனம் சம்மதமா பழனிசாமி?” – மசோதா விவகாரத்தில் அதிமுக-வின் அமைதியைச் சாடும் சு. வெங்கடேசன் எம்பி.
- வாக்காளர்களுக்கு ₹8,000 கூப்பன் விநியோகம்? – கடும் எச்சரிக்கை விடுத்த தேர்தல் ஆணையம்; மீறினால் சிறை உறுதி!
- “இன்று பங்கைப் பறிப்பார்கள், நாளை இந்தியைத் திணிப்பார்கள்!” – தொகுதி மறுவரையறை குறித்து தயாநிதி மாறன் கடும் எச்சரிக்கை.
Recent Comments
No comments to show.
