வேங்கை வயல் வழக்கில் 2-வது நாளாக மக்கள் போராடி வருகின்றனர்; கிராமத்தைச் சுற்றி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்படுகின்றனர்!
Jan 26, 2025
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதனைக் கண்டித்து இரண்டாவது நாளாக வேங்கைவயல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு
Recent Posts
- “ஈரான் மீது அதிரடித் தாக்குதல்!” – ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் அறிவிப்பு!
- “முக்கிய விருதாளர்கள் விவரம்!” – தலைமைக் கழக அறிவிப்பின் சுருக்கம்!
- “சுங்கக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!” – மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
- “தி.மு.க விருது பெறுவோர் பட்டியல்!” – முப்பெரும் விழாவில் விருதுகளை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!
- “தி.மு.க முப்பெரும் விழா!” – செப்டம்பர் 15-இல் ‘கலைஞர் அரங்கில்’ கோலாகலமாக நடக்கிறது!
