பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
Feb 4, 2025
தந்தை பெரியார் அவர்கள் தொடர் பிரச்சாரத்தின் வழியாக பல்வேறு வீரியமான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இளைஞர்களை உருவாக்கி கருஞ்சட்டை ராணுவம் போல் இயக்கத்தை கட்டமைத்திருந்தார். அன்றைய காலத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை எதிர்த்து பேச கூட அதிகாரிகளும்,ஆதிக்கவாதிகளும்,பார்ப்பனர்களும் மார்வாடிககளும் பார்ப்பன கைக்கூலிகளும் பயப்படுவார்கள். தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் அமர அனுமதிக்காத ஒரே காரணத்திற்காக எதிர் வழக்கறிஞர் முகத்தில் ஆசிட் அடித்தார்
Recent Posts
- “நாங்கள் சுயமரியாதைக்காரர்கள்; கொள்கையே முக்கியம்!” – ‘பழைய திமுக-வை பார்ப்பீர்கள்’ எனப் பிரதமர் மோடி அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை.
- பவானிபூர் அதிர்ச்சி: மக்கள்தொகை 20% – ஆனால் நீக்கப்பட்ட வாக்காளர்கள் 40%! சபர் இன்ஸ்டிடியூட் ஆய்வில் அம்பலம்.
- “வளர்ச்சி யாருக்காக?” – நொய்டா வன்முறை குறித்து ராகுல் காந்தியின் உருக்கமான மற்றும் காட்டமான பதிவு!
- “எங்கள் கோரிக்கையை நிறைவேற்று, இல்லையேல் அழிப்போம்!” – நொய்டாவில் இரும்புத் கம்பிகளுடன் தொழிலாளர்கள் அதிரடி வன்முறை.
- நொய்டா தொழிலாளர் போராட்டத்திற்குப் பலன்! 21% ஊதிய உயர்வு வழங்கி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு.
Recent Comments
No comments to show.
