பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
Feb 4, 2025
தந்தை பெரியார் அவர்கள் தொடர் பிரச்சாரத்தின் வழியாக பல்வேறு வீரியமான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இளைஞர்களை உருவாக்கி கருஞ்சட்டை ராணுவம் போல் இயக்கத்தை கட்டமைத்திருந்தார். அன்றைய காலத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை எதிர்த்து பேச கூட அதிகாரிகளும்,ஆதிக்கவாதிகளும்,பார்ப்பனர்களும் மார்வாடிககளும் பார்ப்பன கைக்கூலிகளும் பயப்படுவார்கள். தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் அமர அனுமதிக்காத ஒரே காரணத்திற்காக எதிர் வழக்கறிஞர் முகத்தில் ஆசிட் அடித்தார்
Recent Posts
- “ஈரான் மீது அதிரடித் தாக்குதல்!” – ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் அறிவிப்பு!
- “முக்கிய விருதாளர்கள் விவரம்!” – தலைமைக் கழக அறிவிப்பின் சுருக்கம்!
- “சுங்கக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!” – மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
- “தி.மு.க விருது பெறுவோர் பட்டியல்!” – முப்பெரும் விழாவில் விருதுகளை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!
- “தி.மு.க முப்பெரும் விழா!” – செப்டம்பர் 15-இல் ‘கலைஞர் அரங்கில்’ கோலாகலமாக நடக்கிறது!
