பரந்தூர் புதிய விமான நிலைய திட்டப் பணிகள் அதிரடி நிறுத்தம்? 1700 ஏக்கர் நிலத்தில் தொழிற் பூங்கா அமைக்க ஆலோசனையா?

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டப் பணிகள் அதிரடி நிறுத்தம்? 1700 ஏக்கர் நிலத்தில் தொழிற் பூங்கா அமைக்க ஆலோசனையா?

May 28, 2026

சென்னைக்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காகக் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்த பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டப் பணிகள் தற்போது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த பிரம்மாண்ட திட்டத்திற்குப் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் நீண்ட காலமாகத்

Read More