பஞ்சராகும் பஞ்ச் டயலாக்! முதலமைச்சர் விஜய் அரசுக்கு எதிராகக் கிளம்பிய கடுமையான குற்றச்சாட்டுகள்! அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான புகார்களைப் பட்டியலிட்டு அதிரடி விமர்சனம்!
“அரசாங்கப் பணத்தைத் தொடமாட்டேன், தொட்டால் விட மாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன்” என்று முதலமைச்சர் விஜய் பேசிய பஞ்ச் டயலாக் தினந்தோறும் பஞ்சர் ஆகி வருவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. முதலமைச்சர் விஜய் யோக்கியராக இருந்தால் அமைச்சர்கள் பதவியைப் பறித்திருக்க வேண்டும்; அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல லட்சம் பணம் விளையாடியதாகப் புகார்! முதலமைச்சர் விஜய்யின் நேர்மைப் பேச்சுக்கு எதிராகக்
