“விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு!” – ஆகஸ்ட் 3-இல் தஞ்சாவூரில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மு.க.ஸ்டாலின் அறிக்கை!
விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம் மற்றும் மேகதாது விவகாரம்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையின் விவரங்கள் இதோ: “தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை
