“பெரியாரை ஒழிப்பதுதான் என் கொள்கை..!’ – சீமான் காட்டம்
Jan 9, 2025
கடலூர் மாவட்டம், வடலூரில் நேற்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அண்ணா பல்கலைக்கழக விவகாரம், டங்கஸ்டன் சுரங்க பிரச்னை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு உள்ளிட்டவற்றைப் பேசினார். தொடர்ந்து, “திருக்குறளை மலம் என்கிறீர்கள். கம்பன் உங்களுக்கு எதிரி, திருவள்ளுவர் உங்களுக்கு எதிரி. அப்படிப்பட்ட பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில்
Recent Posts
- “மசோதாவைத் தோற்கடிப்போம்!” – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் விடுத்துள்ள பகிரங்க சவால்.
- “தென்னகத்தின் அனுமதியின்றி இந்தியாவை மாற்றச் சதியா?” – கனிமொழியின் கணக்குத் தீர்க்கும் பேச்சு!
- QR கோடு டோக்கன் விவகாரம்: அதிமுக வேட்பாளர் ஆதரவாளர்கள் மீது வழக்கு – தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் அதிரடி பதில்!
- 2026 தேர்தல்: திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் – அக்னி நியூஸ் சர்வீசஸ் அதிரடி கருத்துக்கணிப்பு!
- “அமித் ஷா சொல்வது பொய்… மசோதாவின் பிரிவு 4 என்ன சொல்கிறது?” – மக்களவையில் கனிமொழி அனல் பறக்கும் பேச்சு!
Recent Comments
No comments to show.
