மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கும் ஒன்றிய அரசு: கேரளா உயர்நீதிமன்றம் சரமாரி விமர்சனம்!
Oct 8, 2025
வயநாடு நிலச்சரிவு நிவாரணம்: பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பைச் சந்தித்த கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி, குஜராத் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் மிகக் குறைவாக இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். நிதி ஒதுக்கீட்டில்
Recent Posts
- “முக்கிய விருதாளர்கள் விவரம்!” – தலைமைக் கழக அறிவிப்பின் சுருக்கம்!
- “சுங்கக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!” – மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
- “தி.மு.க விருது பெறுவோர் பட்டியல்!” – முப்பெரும் விழாவில் விருதுகளை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!
- “தி.மு.க முப்பெரும் விழா!” – செப்டம்பர் 15-இல் ‘கலைஞர் அரங்கில்’ கோலாகலமாக நடக்கிறது!
- “இன்று 3 முக்கியத் துறைகள்!” – சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீது காரசார விவாதம்!
