மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கும் ஒன்றிய அரசு: கேரளா உயர்நீதிமன்றம் சரமாரி விமர்சனம்!
Oct 8, 2025
வயநாடு நிலச்சரிவு நிவாரணம்: பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பைச் சந்தித்த கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி, குஜராத் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் மிகக் குறைவாக இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். நிதி ஒதுக்கீட்டில்
Recent Posts
- இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகளுடன்’ ஒப்பிட்ட தலைமை நீதிபதி – கொந்தளிக்கும் சமூக வலைதளங்கள்!
- “இந்தியாவுடன் எண்ணெய் வர்த்தகத்தைத் தொடங்கத் தயார்!” – ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அதிரடிப் பேச்சு
- 2026 தோல்வி: சபரீசன் மட்டும் காரணமா? — திமுக உள்ளே எழும் குற்றச்சாட்டுகளும், மறைக்கப்படும் உண்மைகளும்
- சென்னை ஓஎம்ஆர்-ல் பரபரப்பு: டெக் மகிந்திரா குடோனில் பயங்கர தீ விபத்து – ஐடி ஊழியர்கள் வெளியேற்றம்!
- “பிரதமரை எதிர்த்து அமைச்சரால் வாக்களிக்க முடியுமா?” – உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!
Recent Comments
No comments to show.
