மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கும் ஒன்றிய அரசு: கேரளா உயர்நீதிமன்றம் சரமாரி விமர்சனம்!
Oct 8, 2025
வயநாடு நிலச்சரிவு நிவாரணம்: பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பைச் சந்தித்த கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி, குஜராத் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் மிகக் குறைவாக இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். நிதி ஒதுக்கீட்டில்
Recent Posts
- வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புதிய சட்ட திருத்த மசோதா அறிமுகம்!
- அதிவேகச் சேவை! 40 நிமிடங்களில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் HPCL நிறுவனங்கள் இணைந்து புதிய அதிரடித் திட்டம் அறிவிப்பு!
- மெகா பிளான்! ரிலையன்ஸ் ஜியோவிற்கு விண்வெளி ஆணையம் கிரீன் சிக்னல்! 1,600 செயற்கைக்கோள்களை ஏவ IN-SPACe அதிரடி ஒப்புதல்! ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்குப் போட்டியாகப் புதிய நெட்வொர்க் கட்டமைப்பு!
- போர் உச்சகட்ட தீவிரம்! அமெரிக்கா – ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அபாயம்! ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடக்கம்! பாப் அல்-மண்டேப் பாதையையும் மூட ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சதி!
- நோலனின் ‘தி ஒடிசி’ தியேட்டர்களில் ரிலீஸ்! படம் பார்க்கும் முன் அறிய வேண்டிய ‘Odyssey’ காப்பியக் கதை! டாம் ஹாலண்ட் நடிப்பில் டிக்கெட் முன்பதிவில் உலக சாதனை!
