டெல்லி சென்ற முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துத் தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் குறித்துப் பேசினாரா? அல்லது மௌனம் காத்துவிட்டுத் திரும்பினாரா?
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் முதல் டெல்லி பயணம் தற்போது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. டெல்லி சென்ற முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துத் தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் குறித்துப் பேசினாரா? அல்லது மௌனம் காத்துவிட்டுத் திரும்பினாரா? என்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றன. தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய அரசின் பல்வேறு வஞ்சகங்கள்
