“இது வெறும் நையாண்டி அல்ல, மாபெரும் மக்கள் இயக்கம்!” 8 லட்சம் கையெழுத்துகளுடன் ஜூன் 6-ல் டெல்லி வருகிறார் அபிஜீத் தீப்கே!
சிபிஎஸ்இ (CBSE) மற்றும் நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகத் தேசிய அளவில் உருவெடுத்துள்ள ஆன்லைன் அமைப்பான ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP), தற்போது ஒரு முழுமையான அரசியல் இயக்கமாக மாறத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தின் நிறுவனரான அபிஜீத் தீப்கே (Abhijeet Dipke), ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தங்களது அடுத்தகட்ட அதிரடி நகர்வுகள் குறித்துப்
விசாரணைக் கைதிகளால் திணறும் இந்தியச் சிறைகள்! கொள்ளளவை மீறிய நெரிசல்! அதிர வைக்கும் என்சிஆர்பி தரவுகள்!
இந்தியாவில் உள்ள மத்திய மற்றும் மாவட்டச் சிறைகள் அனைத்தும் தங்களது கொள்ளளவை விடக் கூடுதல் கைதிகளுடன், மிகக் கடுமையான நெரிசலில் சிக்கித் திணறி வருகின்றன. தேசிய குற்றப் பதிவுக் கழகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய சிறைப் புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தியச் சிறைகளில் இத்தகைய நெரிசல் தொடர்வதற்குக் குற்றவாளிகளை விட, ‘விசாரணைக் கைதிகளின்’ (Undertrials)
பாகிஸ்தான் எல்லையில் அதிரடி! சட்டவிரோதக் கட்டிடங்களை இடிக்க மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி உத்தரவு!
ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லை மாவட்டங்களின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பிகானெர் (Bikaner) நகரில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா, மாநில அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் 5 எல்லை மாவட்டங்களின் ஆட்சியர்கள்,
