மேகேதாட்டு அணையை முற்றுகையிடத் தஞ்சையிலிருந்து வாகனப் பேரணியாகப் புறப்பட்ட தமிழகக் காவிரி விவசாயிகள்!
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்குத் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாய அமைப்புகளும் தங்களது கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், கர்நாடக அரசின் இந்த ஒருதலைப்பட்சமான செயலைக் கண்டித்து, மேகேதாட்டுப் பகுதியில் பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டம் நடத்தத் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தினர்
விவசாயிகளுக்கு ‘அல்வா’ கொடுத்துவிட்டாரா விஜய்? கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி அறிவிப்பால் டெல்டாவில் கொந்தளிப்பு!
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்குப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு விகிதங்களின் (Slabs) அடிப்படையில் மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி அறிவிப்பு டெல்டா பாசன
