உரிமைக்குரல் என்றால் என்ன தெரியுமா? ஒப்பாரி என்றால் என்ன என்பது புரிகிறதா? மோடியை கடுமையாக விமர்சித்த திமுகவின் முரசொலி!
Apr 10, 2025
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலுக்கும் ஒப்பாரிக் குரலுக்கும் வித்தியாசம் தெரியாமல், எவ்வளவு நிதி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் சிலர் அழுது கொண்டே இருப்பதாக’ பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு திமுகவின் நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. முரசொலி நாளேட்டில் நேற்று எழுதப்பட்ட தலையங்கம்: ‘எவ்வளவு கொடுத்தாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்’ என்று புலம்பி இருக்கிறார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி.
Recent Posts
- “மசோதாவைத் தோற்கடிப்போம்!” – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் விடுத்துள்ள பகிரங்க சவால்.
- “தென்னகத்தின் அனுமதியின்றி இந்தியாவை மாற்றச் சதியா?” – கனிமொழியின் கணக்குத் தீர்க்கும் பேச்சு!
- QR கோடு டோக்கன் விவகாரம்: அதிமுக வேட்பாளர் ஆதரவாளர்கள் மீது வழக்கு – தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் அதிரடி பதில்!
- 2026 தேர்தல்: திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் – அக்னி நியூஸ் சர்வீசஸ் அதிரடி கருத்துக்கணிப்பு!
- “அமித் ஷா சொல்வது பொய்… மசோதாவின் பிரிவு 4 என்ன சொல்கிறது?” – மக்களவையில் கனிமொழி அனல் பறக்கும் பேச்சு!
Recent Comments
No comments to show.
