“ஏன் செய்தியாளர்களைச் சந்திக்க பயம்?” மோடியை உலுக்கிய நார்வே பெண் பத்திரிகையாளர்! சமூக வலைதளங்களில் அதிரடி முடக்கம்!
Jun 1, 2026
ஜனநாயக நாட்டில் ஊடகங்களை நசுக்குவது என்பது எப்போதுமே நேரடியாக நடப்பதில்லை. அது திட்டமிட்டபடி தள்ளி வைக்கப்படும் செய்தியாளர் சந்திப்புகள் மூலமாகவோ அல்லது தவிர்க்கப்படும் கேள்விகள் மூலமாகவோதான் அரங்கேறும். எந்தெந்த செய்திகளைப் பிரசுரிக்கக் கூடாது என்று ஒரு பத்திரிகையின் எடிட்டரே முன்கூட்டியே புரிந்து கொண்டு செயல்படும்போது, அங்கு ஜனநாயகம் கேலிக்கூத்தாகிறது. இதனை நார்வே நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பத்திரிகையாளர்
Recent Posts
- ‘வந்தே மாதரம்’ அவமதிப்பு இனி தண்டனைக்குரிய குற்றமா? புதிய மசோதாவை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு
- மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு 2026: ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
- 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க கொள்கை: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- கல்வி அமைச்சராக சோனம் வாங்சுக்? – கெஜ்ரிவால் வலியுறுத்தல்
- 2020 அமெரிக்க தேர்தலில் சீனா தலையீடு? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
