தமிழ்நாட்டு உயர்கல்வியின் பொற்காலம்: கலைஞர் ஆட்சியில் நிகழ்ந்த கல்விப் புரட்சி!
சமூகநீதிக் கல்வியும் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையும்: திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தத்தி கல்வி என்பது வெறும் எழுத்தறிவு மட்டுமல்ல. அது சமூக விடுதலைக்கும், பகுத்தறிவுச் சிந்தனைக்கும், சாதிய படிநிலைகளை தகர்த்தெறிவதற்குமான ஒரு முதன்மையான கருவி. இந்த அடிப்படைக் கொள்கையின் ஆழமான புரிதலோடு தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கல்விக் கொள்கைகளை அணுக வேண்டும். குறிப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில்
திருநங்கைகள், திருநம்பியர், இடைப்பாலினருக்கு கல்வி சலுகை – ஒரு வரலாற்று முன்னேற்றம்!
தமிழகத்தில் அனைவருக்கும் சமத்துவ கல்வி வாய்ப்பை வழங்கும் நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது, திருநங்கைகள், திருநம்பியர் மற்றும் இடைப்பாலினருக்கும் அரசு உயர் கல்வி பயணத்தில் அத்தியாயமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அறிவிப்பின் முக்கிய அம்சம்: உயர் கல்வி பயிலும் திருநங்கைகள், திருநம்பியர் மற்றும் இடைப்பாலினர்கள் அரசு ஆதிதிராவிடர் கல்வி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
Recent Posts
- சொன்னதையும் செய்யாத சுரத்தில்லாத புஸ்வாண பட்ஜெட்!” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
- எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? தமிழக பட்ஜெட் 2026 முக்கிய விவரங்கள்!
- ஒரு ரூபாய் எவ்வாறு செலவிடப்படுகிறது? தமிழக பட்ஜெட் 2026-27 செலவினங்களின் முழு விவரம்!
- தாய் கேர்’ மையங்கள்; குழந்தைக்கு 1 கிராம் தங்க மோதிரம்! தமிழக பட்ஜெட் 2026 மருத்துவத் துறை அதிரடிகள்!
- அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம்! தமிழக பட்ஜெட் 2026 சமூக நீதித் துறை அறிவிப்புகள்!
