சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு! செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் முன்ஜாமீன் கோரிக்கை! தவெக எம்எல்ஏ பேரம் விவகாரத்தில் புதிய திருப்பம்!
தமிழகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினரைக் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து வளைக்க முயன்றதாக எழுந்துள்ள குதிரை பேர விவகாரம், தற்போது நீதிமன்றப் படியேறியுள்ளது. தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக எழுந்த புகார்; கைது நடவடிக்கைக்குப் பயந்து அசோக்குமார் அதிரடி மூவ்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியான அசோக்குமார் (Ashok Kumar), சென்னை உயர் நீதிமன்றத்தில் (Chennai High Court)
