தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணமா? விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு; குடும்பத்தினர் போராட்டம்

தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணமா? விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு; குடும்பத்தினர் போராட்டம்

Jul 23, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 26 வயதான அருணாச்சலம் என்ற இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்பு காவல்துறை தாக்குதலால் ஏற்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், உடலைப் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலின்படி, அருணாச்சலம் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்

Read More
மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Jul 15, 2026

மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ், திமுக ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார், தற்போது தவெக ஆட்சியில் சபரிநாதன் படுகொலை என மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன” என்று தெரிவித்துள்ளார். மேலும்,

Read More
சிவகங்கையில் அதிர்ச்சி: பெண் காவலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – காதலன் உட்பட 3 பேர் கைது!

சிவகங்கையில் அதிர்ச்சி: பெண் காவலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – காதலன் உட்பட 3 பேர் கைது!

Jun 15, 2026

சிவகங்கை: தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் 30 வயதுடைய பெண் காவலர் ஒருவர், அவரது காதலன் மற்றும் முன்னாள் காதலன் உள்ளிட்ட மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: பாதிக்கப்பட்ட பெண் சிவகங்கை மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு

Read More