கரூர் சம்பவ உயிரிழப்புகள்: அரசு வேலை வழங்கிய முடிவை விமர்சித்த சுப்பராயன்
Jul 9, 2026
கரூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தமிழக அரசின் முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியே ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Recent Posts
- “நடுவர் மன்றத்தின் உத்தரவை நிராகரித்தது இந்தியா!” – சிந்து நதிநீர் விவகாரத்தில் அதிரடி!
- “இன்று 3 முக்கியத் துறைகள்!” – சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம்!
- “மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!” – தற்போதைய நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு நிலவரம்!
- “2026-ன் மிகப்பெரிய காமெடி!” – முதல்வர் விஜய் குறித்து டிடிவி தினகரன் காரசாரம்!
- “CM விஜய் பெயரில் ஆன்லைன் மோசடி!” – இந்தூரில் சுருட்டிய சைபர் கும்பல் குறித்துப் புகார்!
