தமிழகம் முழுவதும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்? – கோழி வணிகர்கள் அதிரடி முடிவு
தமிழகம் முழுவதும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனையை நிறுத்த தமிழ்நாடு கோழி வணிகர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தஞ்சையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது, கோழி உற்பத்தியாளர்கள் விற்பனைக்கு அனுப்பும் முன் கோழிகளுக்கு கழுத்து வரை தீவனம் அளித்து அனுப்புவதால், அவற்றின் கழிவுகள் இறைச்சியில் கலக்கும் நிலை ஏற்படுகிறது. இது உணவுப்
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பால், தயிர் விலை உயர்வு; லிட்டருக்கு ₹2 முதல் ₹4 வரை அதிகரிப்பு
தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிரின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளன. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா உள்ளிட்ட பல்வேறு தனியார் பால் நிறுவனங்கள் தங்களது பால் மற்றும் தயிர் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய விலை
இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு புதிய சுங்கவரி; இந்தியாவுக்கு 10% வரி விதித்த அமெரிக்கா
கட்டாயத் தொழிலாளர் உற்பத்தியுடன் தொடர்புடைய பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு புதிய சுங்கவரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த புதிய வரிக் கொள்கையின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீத சுங்கவரி விதிக்கப்படும். ஆரம்பத்தில் 12.5 சதவீத சுங்கவரி விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்ட நிலையில், இறுதியாக இந்தியாவுக்கு 10 சதவீத
