பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
Feb 4, 2025
தந்தை பெரியார் அவர்கள் தொடர் பிரச்சாரத்தின் வழியாக பல்வேறு வீரியமான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இளைஞர்களை உருவாக்கி கருஞ்சட்டை ராணுவம் போல் இயக்கத்தை கட்டமைத்திருந்தார். அன்றைய காலத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை எதிர்த்து பேச கூட அதிகாரிகளும்,ஆதிக்கவாதிகளும்,பார்ப்பனர்களும் மார்வாடிககளும் பார்ப்பன கைக்கூலிகளும் பயப்படுவார்கள். தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் அமர அனுமதிக்காத ஒரே காரணத்திற்காக எதிர் வழக்கறிஞர் முகத்தில் ஆசிட் அடித்தார்
Recent Posts
- நாடாளுமன்றத்தில் அதிரடி மாற்றம்! மாநிலங்களவையில் திமுக எம்பிக்களின் இருக்கைகள் திடீர் மாற்றம்! கனிமொழியின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றச் செயலகம் அதிரடி நடவடிக்கை!
- தேசிய அரசியலில் புதிய திருப்பம்! “கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் திமுக ஆதரிக்கும்!” காங்கிரஸ் நாடாளுமன்ற வியூகக் கூட்டத்தில் அதிரடி ஆலோசனைக் தகவல்!
- ஈரானின் சபஹார் துறைமுக தாக்குதல்: இந்தியாவின் பல ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஆபத்தா?
- தமிழ்நாடு நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
- தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியல்: தமிழ்நாடு 3-வது இடம்
