பாகிஸ்தான் எல்லையில் அதிரடி! சட்டவிரோதக் கட்டிடங்களை இடிக்க மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி உத்தரவு!

பாகிஸ்தான் எல்லையில் அதிரடி! சட்டவிரோதக் கட்டிடங்களை இடிக்க மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி உத்தரவு!

May 28, 2026

ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லை மாவட்டங்களின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பிகானெர் (Bikaner) நகரில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா, மாநில அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் 5 எல்லை மாவட்டங்களின் ஆட்சியர்கள்,

Read More