மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
Feb 7, 2025
1883 மார்ச்சு 14ஆம் நாள் பிற்பகல் 3 அடிக்கக் கால் மணி நேரம் இருக்க… நம் காலத்தின் ஆகப் பெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் – கார்ல் மார்க்சின் மறைவை இப்படித்தான் ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் வண்ணித்தார். மூன்று நாள் கழித்து மார்ச்சு 17ஆம் நாள் மார்க்சின் ஹைகேட் கல்லறை அருகே எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் முன்பு நான் எடுத்துக்
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
Feb 3, 2025
குடியரசு 02.06.1945 இதழில் தந்தை பெரியார் எழுதிய கட்டுரையை நம் முன் முழுமையாக விரித்து வைத்துப் படித்துக் கொள்வோம்: உறவு முறை மக்கள் சமூகத்தில் சொந்தம் பாராட்டவும், சொத்துக்கள் அனுபவிக்கவும், கலவிகள் செய்யவும் உறவுமுறை என்பதாக ஒரு நியதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்நியதிக்கு எவ்விதக் கொள்கையும் ஆதாரமும் இல்லாமலும்-உலகமெங்குமுள்ள மனித சமூகத்தில் ஒரேவிதமான உறவு முறை அனுஷ்டிக்கப்படாமலும் – தேச
Recent Posts
- விஜய் அமைச்சரவை 2026: தமிழகத்தை வழிநடத்தப்போகும் ‘நிழல்’ அமைச்சர்கள் யார்? – ஒரு விரிவான பார்வை.
- “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!” – விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி; திமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்ன?
- விஜய் அரசுக்கு விசிக ‘பாசிட்டிவ்’ ரியாக்ஷன்! – “மதச்சார்பற்ற கூட்டணி” உருவாகிறதா?
- “திமுகவும் அன்று எங்களை வெளியேற்றியதுதான்!” – பரஸ்பர மரியாதையோடு பிரிவோம் என ஜோதிமணி எம்பி உருக்கம்.
- தமிழகத் தேர்தலில் குற்றப்பின்னணி வேட்பாளர்கள் அதிகரிப்பு! – ஏடிஆர் (ADR) ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்.
Recent Comments
No comments to show.
