உரிமைக்குரல் என்றால் என்ன தெரியுமா? ஒப்பாரி என்றால் என்ன என்பது புரிகிறதா? மோடியை கடுமையாக விமர்சித்த திமுகவின் முரசொலி!
Apr 10, 2025
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலுக்கும் ஒப்பாரிக் குரலுக்கும் வித்தியாசம் தெரியாமல், எவ்வளவு நிதி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் சிலர் அழுது கொண்டே இருப்பதாக’ பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு திமுகவின் நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. முரசொலி நாளேட்டில் நேற்று எழுதப்பட்ட தலையங்கம்: ‘எவ்வளவு கொடுத்தாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்’ என்று புலம்பி இருக்கிறார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி.
Recent Posts
- “அனைத்து மாநிலங்களையும் காஷ்மீராக மாற்றத் துடிக்கிறது பாஜக!” – ராகுல் காந்தி மக்களவையில் அதிரடி முழக்கம்.
- “இது இடஒதுக்கீடு அல்ல; மக்களின் அதிகாரப் பறிப்பு!” – மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு.
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு: ஒரு வரலாற்றுப் பார்வை (1967 – 2026)
- “மசோதாவைத் தோற்கடிப்போம்!” – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் விடுத்துள்ள பகிரங்க சவால்.
- “தென்னகத்தின் அனுமதியின்றி இந்தியாவை மாற்றச் சதியா?” – கனிமொழியின் கணக்குத் தீர்க்கும் பேச்சு!
Recent Comments
No comments to show.
