ஈரானின் சபஹார் துறைமுக தாக்குதல்: இந்தியாவின் பல ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஆபத்தா?

ஈரானின் சபஹார் துறைமுக தாக்குதல்: இந்தியாவின் பல ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஆபத்தா?

Jul 18, 2026

ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் சபஹார் (Chabahar) துறைமுகத்தில் அமைந்திருந்த கடல்சார் கண்காணிப்பு கோபுரத்தை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதல், இந்தியாவின் முக்கிய வெளிநாட்டு முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சபஹார் துறைமுகத் திட்டத்தின் எதிர்காலம் குறித்து புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, மத்திய ஆசிய நாடுகள்

Read More