தோழமை தொடர்வோம்.. 234 தொகுதிகளிலும் நானே நிற்கிறேன்: உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மடல்!
2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் நேர்காணல் குறித்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்து தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஜனநாயக ரீதியிலான தொகுதிப் பங்கீடு கடந்த ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியதன்
“எல்லாவற்றையும் பாஜக மீது திணிப்பதா?” – தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம்: 2026 தேர்தல் அறிக்கை குறித்து முக்கியத் தகவல்!
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்சென்னை பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசு மற்றும் அரசியல் சூழல் குறித்துப் பல அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “வன்முறைக்கும் பாஜகவிற்கும் சம்பந்தமில்லை!” அண்மையில் வடமாநிலங்களில் கிறிஸ்தவத் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து எழுந்த
செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் உறுதிமொழி கூட்டங்கள் – செப்டம்பர் 20 மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை!!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் காணொலிக் காட்சி வழியாக இன்றைய தினம் (செப்டம்பர் 9, 2025) நடைபெற்ற கூட்டத்தில், கழகத் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். இக்கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல், கட்சியின் நகர்வுகள், மக்களுக்கான திட்டங்கள், மற்றும் கழகத்தின் அடுத்தடுத்த செயல்திட்டங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். கடந்த ஒரு தசாப்த வளர்ச்சியை
