விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது: த.வெ.க. அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் பண்புகள் இல்லாமல் செயல்படும் த.வெ.க. அரசு, அரசியல் எதிர்ப்புகளை ஒடுக்குவதற்காக கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியில் நடைபெறும் தவறுகள் மற்றும் அவலங்களை சுட்டிக்காட்டும் திமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற
