‘வந்தே மாதரம்’ அவமதிப்பு இனி தண்டனைக்குரிய குற்றமா? புதிய மசோதாவை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு
தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது. வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில், ‘தேசிய கௌரவ பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026’ தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மசோதாவின் மூலம், தற்போது தேசிய கீதம், தேசியக் கொடி
வெங்கட நாராயணா டெல்லி பிரதிநிதி நியமனம்: பின்னணியில் என்ன அரசியல் கணக்கு?
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனம் வெறும் நிர்வாக முடிவா, அல்லது மத்திய அரசுடன் உறவை மேம்படுத்தும் அரசியல் நகர்வா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களின்படி, மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக மோதலை விட இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற
