‘வந்தே மாதரம்’ அவமதிப்பு இனி தண்டனைக்குரிய குற்றமா? புதிய மசோதாவை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு
தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது. வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில், ‘தேசிய கௌரவ பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026’ தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மசோதாவின் மூலம், தற்போது தேசிய கீதம், தேசியக் கொடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை; “மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம்” தீர்மானம்
வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், லண்டனில் இருந்து காணொலி வாயிலாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மேகதாது அணை திட்டம் தொடர்பாக தமிழகத்தின் உரிமையை உறுதியாக நிலைநாட்ட வேண்டும்
