‘வந்தே மாதரம்’ அவமதிப்பு இனி தண்டனைக்குரிய குற்றமா? புதிய மசோதாவை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு

‘வந்தே மாதரம்’ அவமதிப்பு இனி தண்டனைக்குரிய குற்றமா? புதிய மசோதாவை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு

Jul 17, 2026

தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது. வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில், ‘தேசிய கௌரவ பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026’ தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மசோதாவின் மூலம், தற்போது தேசிய கீதம், தேசியக் கொடி

Read More