விஜய் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: வரலாறு திரும்புகிறது!

விஜய் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: வரலாறு திரும்புகிறது!

Aug 21, 2025

மதுரையில் நடைபெற்ற தமிழ் மாநில வெற்றிக் கழகத்தின் (TVK) இரண்டாவது மாநில மாநாட்டில், அதன் தலைவர் மற்றும் நடிகர் விஜய்யின் உரை, தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழ் மாநில வெற்றிக் கழகம் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று விஜய் அறிவித்தார். இந்த

Read More
PM-CMகளை நீக்கும் மசோதா JPC-க்கு அனுப்பியது ஏன்? நாடாளுமன்றத்தில் நடந்த காரசார விவாதம்!

PM-CMகளை நீக்கும் மசோதா JPC-க்கு அனுப்பியது ஏன்? நாடாளுமன்றத்தில் நடந்த காரசார விவாதம்!

Aug 20, 2025

மசோதாக்கள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், இந்த மூன்று மசோதாக்களையும் மக்களவையில் தாக்கல் செய்தார். ஆனால், ஒரு முக்கியமான திருப்பமாக, இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு (Joint Parliamentary Committee – JPC) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏன் இந்த மசோதாக்கள் இவ்வளவு பெரிய விவாதத்தை

Read More
குஜராத்: கம்பீரா பாலம் இடிந்து மகி ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் – 9 பேர் உயிரிழப்பு!

குஜராத்: கம்பீரா பாலம் இடிந்து மகி ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் – 9 பேர் உயிரிழப்பு!

Jul 9, 2025

மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் முக்கியமான கம்பீரா பாலத்தின் நடுப்பகுதி இன்று காலை திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மஹிசாகர் ஆற்றுக்குள் விழுந்தன. இந்த கோர விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதிப்படுத்தியுள்ளார். விபத்தும் மீட்புப் பணிகளும்:

Read More
உலகத்தின் எதிர்காலமும் பாலஸ்தீன் பிரச்சனையும் ! நோம் சாம்ஸ்கியின் (Noam Chomsky) எச்சரிக்கைகள்

உலகத்தின் எதிர்காலமும் பாலஸ்தீன் பிரச்சனையும் ! நோம் சாம்ஸ்கியின் (Noam Chomsky) எச்சரிக்கைகள்

Jun 23, 2025

உலகப்பெரும் அறிஞராகக் கருதப்படும் அமெரிக்க நாட்டை சார்ந்த நோம் சாம்ஸ்கி, 2023 ஆம் ஆண்டு அல் ஜசீரா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இன்றைய உலகத்தின் நிலைமையை பற்றிய தனது ஆழமான கவலையை வெளிப்படுத்தினார். “அனுபோர்” பற்றி அவர் எச்சரிக்கிறார். அணு விஞ்ஞானிகள் நிர்ணயிக்கும் ‘டூம்ஸ்டே கிளாக்’ (Doomsday Clock) தற்போது ‘மிட்நைட்டிற்குப்’ (அணுபோர் தொடங்க) 89 வினாடிகள் மட்டுமே தொலைவில்

Read More
திராவிட சிந்தனையை உலகுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன்மை துவக்கம்

திராவிட சிந்தனையை உலகுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன்மை துவக்கம்

Jun 22, 2025

சென்னை:  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகனும், சமூக நீதி மற்றும் அறிவுசார் அரசியல் வளர்ச்சியின் ஊக்குவிப்பாளருமான சபரீசன் வேதமூர்த்தி, திராவிட சிந்தனையை உலகளவில் உயர்த்தும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். உலகத் தரத்தில் மதிப்புமிக்க கல்வி நிறுவனமான இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ‘திராவிட இயக்கம் மற்றும் சமூக நீதி’ என்ற தலைப்பில், ஒரு மில்லியன் பவுண்ட் (சுமார் ₹10 கோடி)

Read More
திராவிட வரலாறு மற்றும் அரசியல் குறித்த உலகளாவிய ஆய்வை மேம்படுத்துவதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நன்கொடை – எம். கருணாநிதி உதவித்தொகை

திராவிட வரலாறு மற்றும் அரசியல் குறித்த உலகளாவிய ஆய்வை மேம்படுத்துவதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நன்கொடை – எம். கருணாநிதி உதவித்தொகை

Jun 22, 2025

உலகளாவிய கல்வித்துறையை தமிழ்நாட்டின் சமூக நீதி மரபுடன் இணைக்கும் ஒரு முக்கிய முயற்சியாக, புகழ்பெற்ற தொழில்நுட்ப தொழில்முனைவோர் திரு. சபரீசன் வேதமூர்த்தி மற்றும் அவரது மனைவி கல்வியாளர் செந்தாமரை ஸ்டாலின் ஆகியோர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நன்கொடையை அறிவித்துள்ளனர். தென்னிந்தியாவில் திராவிட இயக்கம் மற்றும் அதன் மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக-பொருளாதார மரபு குறித்த மேம்பட்ட ஆராய்ச்சியை ஆதரிப்பதை இந்த

Read More
திராவிட வள்ளல் – ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் – 135ஆம் ஆண்டு பிறந்தநாள் :

திராவிட வள்ளல் – ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் – 135ஆம் ஆண்டு பிறந்தநாள் :

Jun 22, 2025

தென்னிந்தியா முழுக்க மின்சாரம் கிடைக்க, தனக்கு சொந்தமான 600 ஏக்கரை அரசுக்கு தானமாக வழங்கிய வள்ளல் திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் ஆவார்.ஆனால் அவர் ஒரு பார்ப்பனர் அல்லாதார் என்ற காரணத்தாலேயே, வரலாற்றில் இருந்து மறைக்கப்படுகிறார்.அவர் வள்ளல் மட்டுமா ? இல்லை இல்லவே இல்லை…. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி… முற்போக்குவாதி… நீதிக்கட்சிக்காரர்… பெரியாரின் உற்ற நண்பர்… பழைய தென்னார்க்காடு

Read More
யார் அந்த பனைமரத்தில் ஏறப் போகிறார்கள்? பார்ப்பனர்களா ?

யார் அந்த பனைமரத்தில் ஏறப் போகிறார்கள்? பார்ப்பனர்களா ?

Jun 21, 2025

பனை மரம் ஏறுவதே “தர்மம்” “கர்ம பயன்” என்று அதனை குல தொழிலாக பார்ப்பனர் அல்லாத நாடார் சமூகமானது 2000 ஆண்டுகளாக வஞ்சிக்கபட்டது. காலனித்துவ காலத்தில், சற்றே மேற்கத்திய கல்வி மூலம் அந்த பணி தங்களது பிறவிச் செயலல்ல என பறைசாற்றி கல்வி, வணிகம், அமைப்பு ஆற்றல் ஆகியவற்றைத் தழுவி, சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிய தத்தமது வரலாற்றின் மிகப்பெரிய போராட்டத்தை

Read More
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?

Jun 21, 2025

மானமுள்ள தமிழினமே வீதியில் இறங்கி போராடு, உரிமையை இழக்காதே… ! ஒரு காலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் (contract labour), சொசைட்டி ஊழியர்கள் (society labour), நிரந்தர நிறுவன தொழிலாளர்கள் ( Permanent Employ) என பிரித்துப் பார்த்த காலம் மறைந்து இன்றைக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மத்தியிலும் நவீன பார்ப்பனிய புத்தி வந்துவிட்டது.

Read More

“சட்டமே அடித்தளம் – புல்டோசர் நீதிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய உச்ச நீதிமன்றம்!”

Jun 20, 2025

இந்தியாவின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், ஜூன் 19 அன்று இத்தாலியில் நடைபெற்ற உயர்நீதிமன்ற தலைவர்களின் மாநாட்டில் ஒரு முக்கியமான உரை நிகழ்த்தினார்.அந்த உரையில் அவர் கூறிய கருத்துகள் இந்திய நீதித்துறையின் மதிப்பையும், நம் அரசியலமைப்பின் நெறிப்பாதையையும் மிக தெளிவாக வெளிப்படுத்துகிறது. தெருவோரம் குடியிருக்கும் பொதுமக்கள், “அனுமதி இல்லாமல் கட்டப்பட்டது” என்ற காரணத்தால் எச்சரிக்கையும் இல்லாமல் புல்டோசர்களால் இடிக்கப்படுகிறார்கள்.இதைக் கண்டித்துப்

Read More