மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக காந்தி ஸ்மிருதியில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி; கல்வி அமைச்சர் பதவி விலக மீண்டும் வலியுறுத்தல்
டெல்லியில் நடைபெற்று வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை காந்தி ஸ்மிருதிக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். முதலில் இந்தியா கேட் வரை பேரணியாகச் சென்று அங்கிருந்து காந்தி ஸ்மிருதிக்கு நடைபயணமாக செல்ல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், டெல்லி காவல்துறை
குரூப் 2, குரூப் 2A தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 11-ல் வெளியீடு – டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11 அன்று வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார். வருடாந்திர தேர்வு கால அட்டவணையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டபடி, அறிவிப்பு திட்டமிட்ட தேதியிலேயே வெளியாகும் என்றும் அவர் கூறினார். மேலும், எந்தெந்த பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது, மொத்த காலியிடங்கள்
இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு புதிய சுங்கவரி; இந்தியாவுக்கு 10% வரி விதித்த அமெரிக்கா
கட்டாயத் தொழிலாளர் உற்பத்தியுடன் தொடர்புடைய பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு புதிய சுங்கவரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த புதிய வரிக் கொள்கையின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீத சுங்கவரி விதிக்கப்படும். ஆரம்பத்தில் 12.5 சதவீத சுங்கவரி விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்ட நிலையில், இறுதியாக இந்தியாவுக்கு 10 சதவீத
மத்திய அரசுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று; நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) பிரதிநிதிகளுக்கும் இடையிலான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையுடன் இணைந்தே நாடு தழுவிய போராட்டம் நடத்துமாறு CJP அழைப்பு விடுத்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பொறுப்புக்கூற வேண்டியவர்கள்
டெல்லியில் அதிரடி திருப்பம்! காவல் ஆணையருக்குக் கூடுதல் அதிகாரம்! தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய அனுமதி! துணைநிலை ஆளுநர் அதிரடி அரசாணை!
டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி காவல் ஆணையருக்குத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் கைது நடவடிக்கை எடுக்க சிறப்பு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் தீவிரமடையும் சூழல்; டெல்லி காவல் ஆணையருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கி அரசாணை வெளியீடு! டெல்லி சட்ட ஒழுங்கு நிலவரம் தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய அரசாணையின் விபரங்கள்
திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! மேல்முறையீட்டுக்காக தண்டனை நிறுத்திவைப்பு!
காசோலை மோசடி வழக்கில் பிரபலத் தமிழ் திரைப்பட நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்துச் சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ‘மன்னர் வகையறா’ படத்திற்காக வாங்கிய ரூ. 4.5 கோடி கடன்; காசோலை பணமின்றித் திரும்பியதால் தொடரப்பட்ட செக் மோசடி வழக்கு! நடிகர் விமல் மீதான காசோலை மோசடி வழக்கின் பின்னணி விபரங்கள் இதோ:
