நீதிபதி நாகரத்னாவின் அதிருப்தி: பன்சோலியின் பதவி உயர்வில் கொலீஜியம் பிளவு!
நீதிபதி நாகரத்னாவின் அதிருப்தி: பன்சோலியின் பதவி உயர்வில் கொலீஜியம் பிளவு இந்திய உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் நீதிபதியான பி.வி. நாகரத்னா, பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பன்சோலியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதற்கு தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தில், 4-க்கு 1 என்ற கணக்கில் கொலீஜியம் உறுப்பினர்களிடையே
