பீகார் SIR: “4 நாள்தான் கெடு; 65 லட்சம் பேரின் லிஸ்ட்டையும்…” – தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம்!
பீகார் மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் யார் யார் என்ற விவரங்களை அடுத்த நான்கு நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மனுதாரர்களின் வாதங்கள் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு (Special Intensive
யோகேந்திர யாதவ் உச்ச நீதிமன்றத்தில் ‘இறந்த வாக்காளர்களை’ முன்னிறுத்தினார்; தேர்தல் ஆணையம் ‘நாடகம்’ என்றது !
புது டெல்லி: பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (Special Intensive Revision – SIR) நடவடிக்கையை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்களில் ஒருவரான சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ், உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) ஒரு பரபரப்பான காட்சியை அரங்கேற்றினார். தேர்தல் ஆணையத்தால் ‘இறந்துவிட்டதாக’ அறிவிக்கப்பட்ட இரண்டு வாக்காளர்களை அவர் நீதிமன்றத்தில் நேரடியாக